இரகசிய தகவலின் அடிப்படையில் வடக்கில் பெருமளவான ஆயுதங்கள் மீட்பு: யாழ். பொலிஸார்!

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கடந்த சில தினங்களில் வடக்கில் பெருமளவும் போர் ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டிருப்பதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பொலிஸார் மேற்படி விடயத்தை தெரியப்படுத்தியிருக்கின்றனர். முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் கிழக்கில் கடந்த 25ம் திகதி இடம்பெற்ற தேடுதலின்போது எம்.பி.எம்.ஜி துப்பாக்கிகள்-2 அதற்கான 200 ரவைகள், 100 வெற்றுக் கூடுகள், ரி-56 ரக துப்பாக்கிகள் 26 மற்றும் அவற்றுக்கான ரவைகள், ரவைக்கூடுகள், ஆர்.பி.ஜிகள், கைத்துப்பாக்கிகள் … Continue reading இரகசிய தகவலின் அடிப்படையில் வடக்கில் பெருமளவான ஆயுதங்கள் மீட்பு: யாழ். பொலிஸார்!